இந்திய தாய் ஈன்றெடுத்த சுதந்திர சேயே...
சான்றோர் பலரின் சாவில் பூத்த எங்கள் அக்னி மலரே...
அகம் குளிர களிக்கிறோம்
அகவை உனக்கு அறுபத்தியெட்டாம்...
வான் நோக்கி வீசும் உன் மூவர்ணக் கொடியினை
சிரம் தாழ்ந்து பணிகிறோம்..
பார் முழுதும் பரவிடும்...
உன் புகழ் எங்கும் ஓங்கிடும்...
எங்கள் சுதந்திர தாயே...
என்றும் வாழ்ந்திடுவாயே...

Comments
Post a Comment